கரையோர பாதுகாப்பு, கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்களை பாதுகாத்தல், விழிப்புணர்வு கருத்தமர்வு.

கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று 20/09/2022 (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பூனகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கரையோர பாதுகாப்பு... Read more »