வவுனியாவில் வீதியில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! இருவருக்கு தொற்று…!

வவுனியாவில் வீதியில் நடமாடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனாத் தொற்று... Read more »