யாழ்.கோப்பாயில் ஓரு நாளில் 7 போிடம் கத்திமுனையில் வழிப்பறி..! பாதிக்கப்பட்ட 6 பேர் இ.போ.ச ஊழியர்கள், பொலிஸார் அசமந்தம் என சாடல்.. |

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் அதிகாலை கத்திமுனையில் சுமார் 7 போிடம் வழிப்பறி கொள்ளை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அக்கறையற்றிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்றய தினம் அதிகாலை 4 மணியை அண்மித்த நேரத்தில் சுமார் 7 போிடம்... Read more »