யாழ்.வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.வல்வெட்டித்துறையில்  வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை களவாடிவிட்டு  மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓரிடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே... Read more »