வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை கையேற்பதில் உரிமையாளர்கள் தயக்கம்!அரச அதிபர்

வலி வடக்கில் ராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில்  ராணுவத்தினிடமிருந்தும்... Read more »