உள்ளூராட்சி தேர்தலுக்கான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடத்துவதற்கான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் நேற்று 01/02/2923 வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைகளின்... Read more »