வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின்  அமர்வு செங்கோலுடன் இன்று….!

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின்  அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது. மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தலமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மாநகர முதல்வரின்  வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ... Read more »