வன்செயல்களுடன் தொடர்புடைய 883 பேர் கைது!

கடந்த 09ம் திகதி இடம்பெற்ற நாட்டை உலுக்கிய வன்செயல்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விசுவாசிகள் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து அமைதியின்மை வெடித்தது, பொது... Read more »