வண்ணாங்கேணி வடக்கில் 30 குடும்பங்களுக்கும் மேல் தனியார் ஒருவரால் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் அடை மழை காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மழைக் காலங்களில்  கிராமத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் கிராமத்திற்குள் வந்து பின் அதே கிராமத்தைச் சேர்ந்த தனி... Read more »