வட்டுக்கோட்டையில் செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய தமிழ் பொலிசார்!

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற செய்தியாளரை தகாத வார்த்தைகளினால் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏசி அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. வட்டுக்கோட்டை தெற்கு... Read more »