பருத்தித்துறை போராட்டத்திற்க்கு அதிபர் ஆசிரியர்களுக்கு அழைப்பு….!

தேசிய ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கல்வியை இராணுவ மயமாக்கும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி பருத்தித்துறை பஸ் நிலைத்திற்கு முன்பாக எதிர்வரும் திங்கள் 09/08/2021 காலை 10:30 மணிக்கு... Read more »