கடற்றொழுலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று முன்தினம் 27/01/2022  பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள்  இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதியில் சோகம் நிலவிவருகிறது. இவர்களோடு பலர் நேற்று முன்தினம்  பிற்பகல் கடலுக்கு சென்று திரும்பியிருந்த போதிலும் இருவர் மட்டும்  நேற்று காலை வரை... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள் அதன் தலைவர் தலமையில் நேற்று 04/11/2021 பிற்பகல் 3:00 மணிக்கு இடம் பெற்றது. இதில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்குகளை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்... Read more »