முடங்கிய வடமராட்சி கிழக்கு…..!

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து   கடற்றொழிலுக்கு சென்று இருவர் காணாமல் போயிருந்த   நிலையில் நேற்றைய தினம்  31/01/2022 சடலமாக ஆழியவளை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து தற்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் எவரும் உள்ளே செல்லாத வகையில் முடக்கப்பட்டு ... Read more »