வடமராட்சி கிழக்கு – பொற்பத்தியில் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு – பொற்பத்தி பகுதியில் இரு வீடுகளுக்குள் புகுந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபோதை கும்பல் ஒன்று வீதியில் வெற்று கண்ணாடி... Read more »