வடமராட்சி கரையோரத்தில் ஐந்தாவது சடலம் சற்றுமுன் கரை ஒதுங்கியது…….!

வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் சற்று முன்னர் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கடந்த 27/11/2021 அன்று வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரைஒதுங்கியிருந்த நிலையில் 30/11/2021 அன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஒருசடலமும் கரை... Read more »