வடக்கில் 138 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகள்.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 69 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலை 610 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 30 பேர், மானிப்பாய்... Read more »