வடக்கில் விரைவில் சமூக காவல் குழு ஆரம்பிக்கப்படும்!வடக்கு ஆளுநர்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வழிநடாத்தும் வகையில் விசேட நிகழ்ச்சி தொடர்களை தயாரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின்... Read more »