வடக்கில் காணிகளை உறுதிப்படுத்துபவர்களுக்கு உதவ தயார் – வடக்கு ஆளுநர்.

யாழில் 2ஆயிரத்து749 பேரின் தனியார் காணிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சியோர் தமது  காணிகளை உறுதிப் படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவுவதற்கு ஆளுநர் செயலகம் தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் தனியார் காணிகள்... Read more »