வங்கிக்குள் புகுந்த நாகபாம்பினால் பரபரப்பு 5 மணி நேர போராட்டத்தில் பாம்பை பிடித்தனர் – அம்பாறை தம்பிலுவில் சம்பவம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இலங்கை வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததல் அங்கு பெரும் பரபரப்பை எற்பட்டதுடன் பொலிசாரின் உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (6) மாலை இடம்பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.... Read more »