லொஹான் ரத்வத்தைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ –

லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பாமங்கட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கைகள் வெளியாகுவதற்கு முன்பாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில்... Read more »