மாமனிதர் ரவிராஜ் வீட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்ற நிலையில் வீட்டை முற்றுகையிட்ட இராணுவம்..!

பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச... Read more »