ரவிராஜை கெளரவப்படுத்திய புலிகள்: நிகழ்வை தவிர்த்த சாவகச்சேரி தமிழ் அரசு கட்சியினர்!

படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றன.  ... Read more »