ரணில் விக்கிரமசிங்கவினதும் ராஜபக்ஸ குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் அரசு சீரழிக்கின்றது. கஜேந்திரன் குற்றச்சாட்டு….!

ரணில் விக்கிரமசிங்கவினதும் ராஜபக்ஸ குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் அரசு சீரழிக்கின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பாராளிமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். இன்று காலை வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணியில் கலந்து... Read more »