யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களான சிசுவுக்கு கொரோனா தொற்று! 2 வயோதிப பெண்கள் தொற்றால் உயிரிழப்பு, 25 பேருக்கு தொற்று..!

பிறந்து 2 நாட்களான சிசு உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இரு வயோதிப பெண்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 120 பேருக்கு நடத்தப்பட்ட பீ.பி.ஆர் பரிசோதனையில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2... Read more »