யாழ்.வேலணையில் இரு பெண்கள் மீது கத்திக்குத்து! கத்தியால் குத்தியவர் தற்கொலைக்கு முயற்சி.. |

யாழ்.வேலணையில் குடும்ப தகராறினால் பெண்கள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேலணை கிழக்கு பகுதியில் ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக, குறித்த பெண் மீதும் அவருடைய மகள் மீதும் நபர்... Read more »