யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தல் விவகாரத்தில் இராணுவ சிப்பாய் கைது! |

யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்றய தினம் குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தொியவருகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் தொியவருவதாவது, வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள்... Read more »

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமை காரியாலய ஊழியர்களுக்க தொற்று!

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமைக் காரியாலய பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காரியாலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. அத்தியாவசிய தேவை கருதி சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்பட்டுவந்திருந்தனர். அவர்களில் இருவர் நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு... Read more »