யாழ்.வட்டுக்கோட்டையில் பெண்ணை வீதியில் தள்ளி விழுந்தி சங்கிலி அறுப்பு!

யாழ்.வட்டுக்கோட்டை – அராலி – செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று  அராலி வீதியால் யாழ்.நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »