யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் மீனவர் காணாமல்போயுள்ளார்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.. |

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு  கடற்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கிய மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலினுள் இறங்கியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை மேலே இழுத்தபோது... Read more »