யாழ். வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், வடக்கு மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம், நேற்று. மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியப்... Read more »