யாழ்.மாவட்டம் பேராபத்தில்! ஒரு நாளில் 239 பேருக்கு தொற்று, யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், மொத்தமாக 10725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.... Read more »

யாழ்.மாவட்டம் பேராபத்தில்! தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது, 200 மரணங்கள் பதிவு, மாவட்ட செயலர் எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மாவட்ட மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »