யாழ்.மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கில் 153 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 80 பேர் உட்பட வடக்கில் சுமார் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 413 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்போதே 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் விபரம் வருமாறு,... Read more »