யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த 100 வயதான முதியவர் உட்பட வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.மாவட்டத்தில் வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி சங்கானையை சேர்ந்த 64 வயதான பெண், தென்மராட்சியை சேர்ந்த 97 வயதான ஆண், சங்கானையை சேர்ந்த 46 வயதான பெண், வல்வெட்டித்துறையை சேர்ந்த 100... Read more »