யாழ்.மாவட்டத்திலுள்ள 3 தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதா? பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்.. |

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார். ஆனாலும் முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது. சர்வதேச நாடுகளுடன்... Read more »

யாழ்.மாவட்டத்திலுள்ள 3 தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் முயற்சியை சீனா கைவிட்டது ஏன்?

யாழ்.மாவட்டத்தின் 3 தீவுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திட்டத்தை இடைநிறுத்துவதாக சீன துாதுவராலயத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திட்டத்தில் 3ம் தரப்பு ஒன்று பாதுகாப்பு விடயத்தில் கரிசனை கொண்டிருப்பதால் இந்த திட்டம்... Read more »