யாழ் மாநகர சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு! –

நாட்டில் நிலவும் மின்சாரத் தடை நேரத்திலும் ஒளியைத் தேடும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனால்  அரிக்கன் லாம்பு வழங்கி வைக்கப்பட்டது. 18/03/2022 அன்று   கனடா மார்க்கம்  பகுதியில்  இறைபதம் அடைந்த அமரர் கிருஸ்ணகுமார் கிருஸ்ணரட்ணம் நினைவாக,  அவரது  பள்ளித்தோழர்களான தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி(... Read more »

யாழ் மாநகர சபை உறுப்பினரிடம் ஐந்து மணிநேரம் விசாரணை!

மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் தெரிவித்தார். யாழ் மாநகரில் தண்டப்பணம்... Read more »