யாழ்.மாதகலில் மக்களின் காணியை கடற்படையின் தேவைக்க சுவீகரிக்க இன்று அளவீடு! தடுத்து நிறுத்த அனைவருக்கும் அழைப்பு.

யாழ்.மாதகலில் பொதுமக்களுக்கு சொந்தமான 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பிற்கான அளவீடு செய்யும் பணி இன்று நடைபெறவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை மாதகல்... Read more »