ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் முன்பாக வாள்வெட்டு குழு தாக்குதல்! ஒருவர் படுகாயம், யாழ்.மருதனார் மடத்தில் பதற்றம்.. |

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »