யாழ்.பொன்னாலையில் வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்..!

யாழ்.பொன்னாலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்.விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டைபொலிசாரும் இணைந்து குறித்த... Read more »