யாழ்.பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உட்பட 4 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்.பருத்தித்துறையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுப்பிட்டியை சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரையேறிய நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மந்திகை... Read more »