படகிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு! காயமடைந்தவர் மரணம், உறவினர்கள் போராட்டம்… |

யாழ் நயினாதீவு இறங்குதுறை பகுதியில் தவறி விழுந்து படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் வைத்தியசாலை முன்பாக கூடியதால் பதற்றம் நிலவி வருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நயினாதீவு... Read more »