யாழ்.தென்மராட்சியில் மீண்டும் கொரோனா தொற்று உயர்வு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சியை சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர். அன்ரிஜென் பரிசோதனைகளிலேயே நேற்று இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இவர்களில், 8 பேர் அன்ரிஜன் பரிசோதனை மூலமும், மூவர் பி.சி.ஆர் சோதனை... Read more »