யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் உச்சம்! 2 மாதங்களில் 113 தொற்றாளர்கள், 3 மரணங்கள் பதிவு.. |

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இவ்வருடம் 2 மாதங்களில் 113 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. அந்தவகையில் ஜனவரி மாதத்தில் 72 கொரோனா நோயாளர்களும், பெப்ரவரி மாதம் இதுவரை 41 கொரோனா நோயாளர்களுமாக மொத்தமாக... Read more »

யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் தீவிரம்! 4வது கொரோனா மரணம் பதிவானது.. |

யாழ்.தென்மராட்சியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றது. இதன்படி இன்றைய தினம் சாவகச்சோி நகரில் நகைக்கடை நடாத்தும் 45 வயதான ஒருவர் கொரோனா தொற்றினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தென்மராட்சியில்... Read more »