யாழ்.திருநெல்வேலி, ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! பொலிஸ் சுற்றிவளைப்பில் 35 பேர் கைது.. |

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி யாழ்.திருநெல்வேலியில் மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்... Read more »