யாழ்.கோண்டாவிலில் சுகாதார நடைமுறையை மீறி பூப்புனித நீராட்டு விழா! 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.கோண்டாவிலில் சுகாதார யாழ்.கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்துகொண்டிருந்த சுமார் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன்... Read more »