யாழ்.அராலி மத்தியில் மீனவர்களின் வலைகளை இலக்குவைத்து திருடும் கும்பல்!

யாழ்.அராலி மத்தியில் மீனவர்களின் வலைகளை இலக்குவைத்து திருடும் கும்பல். தொடர்பாக மீனவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். நேற்றய தினம் மட்டும் 5 வலைகள் காணாமல் போயுள்ளதுடன், கடந்த சில நாட்களில் சுமார் 20 வலைகள் தொடர்ச்சியாக க் களவாடப்பட்டு உள்ளதாக... Read more »