யாழ்.அராலி மத்தியில் மீனவர்களின் வலைகளை இலக்குவைத்து திருடும் கும்பல்!

யாழ்.அராலி மத்தியில் மீனவர்களின் வலைகளை இலக்குவைத்து திருடும் கும்பல். தொடர்பாக மீனவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

நேற்றய தினம் மட்டும் 5 வலைகள் காணாமல் போயுள்ளதுடன், கடந்த சில நாட்களில் சுமார் 20 வலைகள் தொடர்ச்சியாக க் களவாடப்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸார்

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews