யாழ்ப்பாணம் – கண்டி வீதி ஆகியவற்றின் புனரமைப்பில் பாரிய மோசடியாம்! |

வடமாகாணத்திற்கான புகைரத பாதை மற்றும் யாழ்ப்பாணம் – கண்டி வீதி புனரமைப்பு பணிகளின்போது சுமார் 4 மடங்கு அதிக பணம் செலவிடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தான் அப்போதைய அரச தலைவர்... Read more »