யாழில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனா தொற்றால் மரணம்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கினறன. யாழ்ப்பாணம் – அராலி வீதி வசந்தபுரத்தை சேர்ந்த க.பத்மலோஜினி (வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில்... Read more »