எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது? எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு, யாழ்ப்பாணத்தில் செயற்கை தட்டுப்பாடு.. |

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகள் என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியுள்ளார். பொதுமக்களை மிக தவறாக வழிநடத்தும் வகையிலான வதந்திகளை பரப்பும் மற்றும் பகிரும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதேவேளை சமூக... Read more »