யாழில் மேலும் 102 பேர் உட்பட மாகாணத்தில் 144 பேருக்கு தொற்று…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 102 பேர் உட்பட வடக்கில் சுமார் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 737 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில்... Read more »