யாழில் தீவிரமடையும் நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால் பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்... Read more »